Wednesday, January 26, 2011
Saturday, January 22, 2011
வீரத்தமிழ் மகன் முத்துகுமரனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் வீரவணக்க ஈகச்சுடர் ஊர்திப்பயணம்
நேரம்
12:02 AM
இடுகையிட்டது
mallarkural
ஈகச்சுடர் ஊர்திப்பயணம் 25 -01 -2011 அன்று குமரிமுனையில் காலை 8 மணியளவில்
நடைபெறுகிறது .நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஈகச்சுடர் ஏற்றி துவக்கிவைக்கிறார் .இன விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த மாவீரன் முத்துகுமரனின் விடுதலை நெருப்பை மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் தமிழரியத்தின் எழுகதிர் கு.செந்தில் மள்ளர் அவர்கள் தலைமையேற்று சென்னை வரை ஈகச்சுடர் ஏந்தி
இன விடுதலைக்கான பயணத்தை மேற்க்கொள்கிறார்.29 -01 -2011 அன்று சென்னை கொளத்தூரில் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் ஈகச்சுடரைப் பெற்றுக்கொள்கிறார். பயணத்தின் வழி நெடுகிலும் தன்மானத் தமிழர்கள் நம் இனத்தின் விடுதலையை நோக்கிப் பயணிப்போம் ... இன விடுதலையை வென்றெடுப்போம் .....
தமிழ்த்தேசிய விடுதலை நெருப்புப் பற்றட்டும் ..............
தமிழக வரலாற்றை அது அடியோடு மாற்றட்டும் .........
Friday, January 7, 2011
www.mallarkural.com
நேரம்
9:26 AM
இடுகையிட்டது
mallarkural
விரைவில் உங்கள் மின் திரையில்
புதுப் பொலிவுடன் வெளிவருகிறதுமள்ளர்குரல்.காம்
http//www.mallarkural.com
Subscribe to:
Posts (Atom)