பக்கங்கள்
Home
1
2
4
3
5
6
7
8
9
10
Tuesday, May 24, 2011
கிரிமினல் வழக்கில் பெண் என்பதற்காக சலுகை எதிர்ப்பார்க்கக் கூடாது - கனிமொழி பற்றி ஜெயலலிதா
நேரம்
9:10 PM
இடுகையிட்டது
mallarkural
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்கள், பெண் என்பதற்காக சலுகை எதையும் எதிர்ப்பார்க்கக் கூடாது என்றும், அரசியலிலும் பெண் என்பதற்காக சலுகைகளை எதிர்ப்பார்க்கக் கூடாது என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment