பக்கங்கள்

Tuesday, May 24, 2011

கிரிமினல் வழக்கில் பெண் என்பதற்காக சலுகை எதிர்ப்பார்க்கக் கூடாது - கனிமொழி பற்றி ஜெயலலிதா

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்கள், பெண் என்பதற்காக சலுகை எதையும் எதிர்ப்பார்க்கக் கூடாது என்றும், அரசியலிலும் பெண் என்பதற்காக சலுகைகளை எதிர்ப்பார்க்கக் கூடாது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment